புதுதில்லி சிஏஏ தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் மனு தாக்கல் நமது நிருபர் மார்ச் 3, 2020 குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.